பௌத்தர்களாய் ஒன்றினைவோம்
கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.
அதை போலவே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த மாதம் முதல் பௌத்தம் ஏற்றுகொண்ட அல்லது ஏற்று கொள்வதில் ஆர்வமாய் இருக்கிற தோழமை வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .
இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .
ஒருங்கிணைப்பு :
திரு . தண்டபாணி - 98846 89631
திரு . தினகர் - 98941 20551
திரு . மா .அமரேசன் - 98659 76642
கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.
அதை போலவே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த மாதம் முதல் பௌத்தம் ஏற்றுகொண்ட அல்லது ஏற்று கொள்வதில் ஆர்வமாய் இருக்கிற தோழமை வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .
ஒருங்கிணைப்பு :
திரு . தண்டபாணி - 98846 89631
திரு . தினகர் - 98941 20551
திரு . மா .அமரேசன் - 98659 76642
No comments:
Post a Comment