Friday, September 27, 2019

பிரம்மயோனி மலை - கயா

பிரம்மயோனி மலை - கயா

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்ற சில காலத்துக்குப் பிறகு, புத்தர் தன்னுடன்இருந்த 4000 சீடர்களுடன் சென்று, ஐம்புலன்களின் அவசியம் குறித்தும், அதை துாய்மைப்படுத்துவது குறித்தும் பேசி, எல்லா பாவங்களுக்கும் ஐம்புலன்களே காரணம் எனவே ஐம்புலன்களை தீயிலிட்டு பொசுக்கி, துாய்மை படுத்திய இடம் பிரம்மயோனி மலையாகும். புத்தகயாவிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இடம். 424 உயர்ந்த படிகட்டுகள் உள்ள இடம். புத்த சமயத்தவர்களைப் பொருத்தவரை மிகவும் புனிதமான இடங்களுள் ஒன்று.   இது குறித்து புத்தரின் ஆதித்தபரியாய சுக்தத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 

தாய்லாந்திலிருந்து வந்திருந்த ஓபஉறாஸ் பிக்கு என்னை முதன்முறையாக பிரம்மயோனிக்கு அழைத்துச் சென்றார். அந்த புகைப்படங்கள் இங்கே... 






































சுஜாதா குடில்

சுஜாதா குடில்

சுஜாதா என்பவர் பழங்குடியினப் பெண் என புத்தரும் அவர் தம்மமும் குறிப்பிட்டிருந்தாலும் பீகாரிலுள்ள புத்தகயா பகுதியில் சுஜாதாவை யாதவப் பெண் என்றே உரிமைக் கொண்டாடுகின்றனர். ஆயிரம் மாடுகள் வைத்திருந்தவர், அதிலிருந்து பால் கரந்து தினமும் புத்தருக்க தந்தவர். புத்தரின் தங்கை சுஜாதா என்றே புத்தகயாவிலிருப்பவர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர். சுஜாதாவை. கயாவில் உள்ள அவரது நினைவு இல்லம் சுஜதா குடில் என்றே அழைக்கப்படுகின்றது. 

புத்தகயாவைப் பார்வையிட தங்கவயல். வாணிதாசன் மற்றும் புத்தச் சமய அறிஞர் ஓ.நா. கிருஷ்ணன் ஆகியோரை சுஜாதா குடிலுக்கு அழைத்துச் சென்றது என் நற்பேறு. அந்தப் புகைப்படங்களை இங்கே பதிவிடுகின்றேன். 








நாளந்தா பல்கலைக் கழகம்

நாளந்தா பல்கலைக் கழகத்தின் முதன்மை நுழைவாயில்

நாளந்தா பல்கலைக் கழகத்தில் உள்ள தகவல் பலகை

நாளந்தா பல்கலைகழகத்தின் சுவர்கள்

நாளந்தா பல்கலைகழகத்தின் படிகட்டுகள்

மாணவர் விடுதி ( பிக்குவாக பயின்றவர்களின் அறைகள்

சுற்றுச்சுவர்

நுழைவாயின் சுற்றுச்சுவர்

நுழைவாயிலின் சுற்றுச்சுவர்

நானும் நண்பர் வசந்தகுமாரும்

பிக்குகளின் அறைகள்











புத்தர் உரையாற்றிய பகுதி




























இதையும் படியுங்கள்