இன்று தோழர் மாரியப்பனின் பிறந்த நாள் என முகநூலில் செய்தி பார்த்தேன் .
அதற்கு முன்பே தொலை பேசியில் அழைத்த போது அணைக்க பட்டு இருந்தது .முகநூளில் வாழ்த்து சொல்லிய பின் இந்த யோசனை தோன்றியதால் இதை எழதுகிறேன் .
முதன் முதலில் கோவை ரயில் நிலையத்தின் எதிரில் பேரா . வேலுசாமி யோடு சந்தித்த நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பார்க்கிறேன் . பணம் சம்பாதிக்க என்னும் உலகத்தில் மனித மனம் சம்பாதிக்க என்னும் உயர்ந்த உள்ளம் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் .
சமுக பனியும் செய்கிறார் விளம்பரம் இல்லாமல் . பல குடும்பங்கள் வாழ்த்துது . அவரை தினமும் . இந்த இடுகை எழதுதவே அவரை தோழர் என்று அழைக்க நேர்ந்தது .
அவரை மேலும் நிறைய வாழ்த்துவோம் " நீங்கள் நல்ல இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற " என்று
No comments:
Post a Comment