நமோ புத்தாயா
பௌத்த கூட்டியக்கம் ஒருங்கினைக்கும் நவம்பர் 13ல் போதிசத்வா. அம்பேத்கர் மணி மண்டபத்தில் காலை பத்து மணிக்கு நிகழ உள்ள பௌத்தம் ஏற்போம் நிகழ்வு குறித்து பலரின் மனதுக்குள் இருக்கும் ஐயப்பாடுகளுக்கான சில விளக்கமும் தெளிவும்.
- இந்நிகழ்வுக்கு வரும் அனைத்து அமைப்புகளும் அவர்கள் பெயரிலே வரலாம்.
- தனித்தனி அமைப்புகள் எங்கோ எப்பொழுதோ நிகழ்த்தும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வை பௌத்த கூட்டியக்கம் 13/11/2016அன்று ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பு செய்கிறது.
- எனவே அவரவர் அமைப்புகள் அவரவர் அமைப்பு சார்ந்த நபர்களோடு பௌத்தம் ஏற்க அழைக்கிறேன்.
- பல அமைப்புகள் தனித்தனியாக நிகழ்த்தும் போது கவனம் ஈர்காது. அதே நேரத்தில் பலரும் மற்றும் பல அமைப்புகளும் சேர்ந்து ஒரே இடத்தில் பௌத்தம் ஏற்கும் போது மிகு முக்கியத்துவம் பெறும். இதைத்தான் பௌத்த கூட்டியக்கம் செயல்படுத்த முயற்சிக்கின்றது. இதுதான் செயல் திட்டம்.
- அண்ணல் பௌத்தம் ஏற்ற 60 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெரும் திரளான மக்கள் பௌத்தம் தழுவ வேண்டும் என்னும் நோக்கத்திற்காக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த நோக்கத்தில் வெற்றி பெற உங்களின் பங்களிப்பை மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன். நன்றி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்
மா.அமரேசன்.
புத்தகயா
பேச. 9150724997.
புத்தகயா
பேச. 9150724997.