வணக்கம்
சென்னையில் வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை பத்து மணிக்கு . போதிசத்வா. அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பு செய்ய தமிழ்நாட்டில் உள்ள பௌத்த உபாசகர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வில் மக்களை திரட்டுவதில் அவர்களின் பங்களிப்பும் தேவை. அதே நேரத்தில் பௌத்தம் ஏற்ற பிறகு அவர்களுடைய பணியும் துவங்குகின்றது.
எனவே இந்த குழுவில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பௌத்த உபாசகர்களின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் பகிரக் கேட்டுக் கொள்கிறேன்.
அக்டோபர் மாதம் அவர்களையும் ஒருங்கினைத்து கூட்டம் நடத்த வேண்டும். நன்றி.
புத்தகயாவிலிருந்து.
மா.அமரேசன்
17/09/2016
முன்னிரவு.7:16
சென்னையில் வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை பத்து மணிக்கு . போதிசத்வா. அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பு செய்ய தமிழ்நாட்டில் உள்ள பௌத்த உபாசகர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வில் மக்களை திரட்டுவதில் அவர்களின் பங்களிப்பும் தேவை. அதே நேரத்தில் பௌத்தம் ஏற்ற பிறகு அவர்களுடைய பணியும் துவங்குகின்றது.
எனவே இந்த குழுவில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பௌத்த உபாசகர்களின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் பகிரக் கேட்டுக் கொள்கிறேன்.
அக்டோபர் மாதம் அவர்களையும் ஒருங்கினைத்து கூட்டம் நடத்த வேண்டும். நன்றி.
புத்தகயாவிலிருந்து.
மா.அமரேசன்
17/09/2016
முன்னிரவு.7:16
No comments:
Post a Comment