Monday, February 15, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 2




திரிசரணங்கள் (பாளி மொழி)


புத்தங் சரணங் கச்சாமி

தம்மங் சரணங் கச்சாமி

சங்கங் சரணங் கச்சாமி

 

துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி

துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி

துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி

 

ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி

ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி

ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி

 

இந்த மந்திரம் பொதுவாக புத்த வந்தனத்திற்க்கு (வழிபடுவதற்கு) முன்பாகவும், தியானத்திற்க்கு முன்பும், ஓதப்படுகின்றது. 

 

இதன் பொருள் - தமிழில்

 

நான் புத்தத்தில் சரணடைகிறேன்

நான் தம்மத்தில் சரணடைகிறேன்

நான் சங்கத்தில் சரணடைகிறேன்

 

இரண்டாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்

இரண்டாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்

இரண்டாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்.

 

மூன்றாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்

மூன்றாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்

மூன்றாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்.

பயன்கள்

 

·         வழிபடும் போது மனச்சுத்தி மற்றும் இடச்சுத்திக்காக ஓதப்படும் மந்திரம்

·         தியானம் செய்யும் போது முழுச் சரணடைதலுக்காக ஓதப்படும் மந்திரம்

·         இதை உச்சரிக்கும் ஒருவரின் மனம் புத்தரைச் சரணடையும்

சிறப்புகள்

·         இந்த மந்திரம் திரி சரணங்கள் என தமிழில் அழைக்கப்படுகின்றது

·         இந்த மந்திரம் ஆங்கிலத்தில் Triple Jem என்றும் அழைக்கப்படுகின்றது

·         இந்த மந்திரம் பாளி மொழியில் திரிரத்னா என்றும் அழைக்கப்படுகின்றது.

 

இதன் யூ டியூப் லிங்க் - https://www.youtube.com/watch?v=EOAd-hjzPn0




No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்