Sunday, February 7, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 1

 புத்தநெறி மந்திரங்கள் – 1 



  

“ நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ  

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ 

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ ”

இந்த மந்திரம் பொதுவாக புத்தரை வந்தனத்திற்க்கு (வழிபடுவதற்கு) முன்பாகவும், புத்தரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவும் புத்தசமயத்தவர்களால் ஓதப்படுகின்ற மந்திரமாகும்.

இதன் பொருள்

      உலகின் முழு ஞானம் பெற்ற ஒரே ஒருவரும் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவருமான புத்தருக்கு நான் மரியதை செலுத்துகின்றேன். அஞ்சலி செலுத்துக்கின்றேன்.

இதன் பயன்

1.   முழு ஞானம் அடையவும், நற்செயல்களைப் செய்யவும் உதவி செய்யும்.

2.   உலக பந்தங்களிலிருந்து விடுபடவும், உயர்ஞானத்தை அடையவும் உதவி செய்யும்.

3.   இதை உச்சரிக்கும் ஒருவரின் மன உறுதி வலுப்படும்.

  

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்