Friday, September 27, 2019

சுஜாதா குடில்

சுஜாதா குடில்

சுஜாதா என்பவர் பழங்குடியினப் பெண் என புத்தரும் அவர் தம்மமும் குறிப்பிட்டிருந்தாலும் பீகாரிலுள்ள புத்தகயா பகுதியில் சுஜாதாவை யாதவப் பெண் என்றே உரிமைக் கொண்டாடுகின்றனர். ஆயிரம் மாடுகள் வைத்திருந்தவர், அதிலிருந்து பால் கரந்து தினமும் புத்தருக்க தந்தவர். புத்தரின் தங்கை சுஜாதா என்றே புத்தகயாவிலிருப்பவர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர். சுஜாதாவை. கயாவில் உள்ள அவரது நினைவு இல்லம் சுஜதா குடில் என்றே அழைக்கப்படுகின்றது. 

புத்தகயாவைப் பார்வையிட தங்கவயல். வாணிதாசன் மற்றும் புத்தச் சமய அறிஞர் ஓ.நா. கிருஷ்ணன் ஆகியோரை சுஜாதா குடிலுக்கு அழைத்துச் சென்றது என் நற்பேறு. அந்தப் புகைப்படங்களை இங்கே பதிவிடுகின்றேன். 








No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்