மரம் வெட்ட வாருங்கள்.
கேரளாவை கடவுளின் நிலம் என்று எப்படி வர்ணிக்கின்றார்கள் என்றால், அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், அங்கும் நம்மைப் போலவே, வறட்சியும், நீர் பற்றாக்குறையும் இருந்திருக்கின்றது ஒரு காலத்தில்....
அவர்கள் அதற்கான காரணத்தை ஆய்ந்து பார்த்ததில், அங்கு அதிகமாக முளைத்திருந்து, சீமை கருவேலம், முள்வேலி, தைல மரம் இவைகள்தான், நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி, மழை பொழிவை தடுக்கின்றன என்று கண்டறிந்தனர்...
உடனே ஒரு சமுக இயக்கமாகவே அங்குள்ள மக்கள் அனைவரும் மாறி அவர்கள் நிலம், மற்றும் அவர்களின் ஊரில் இருந்த சீமை கருவேலம், முள் வேலி மரம், தைலமரம் ஆகியவற்றை வேறோடும் ,வேறடி மண்ணோடும் வெட்டி பெயர்தெடுத்தார்கள்
அத்துடன் மண்ணுக்கேற்ற மரத்தை நட்டு பயிரிட்டுடார்கள் இன்று கேரளம் சுற்றுச்சூழல் வளத்துடன், கடவுளின் நிலம் என்ற பெருமையோடு அழைக்கப்படுகின்றது 6000 நதிகள் ஓடுகின்ற மாநிலமாக திகழ்கின்றது...
நான் இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன்... நான் மட்டும் அல்ல சபரி மலைக்கு போகின்ற அணைவருமே பார்க்கலாம்... கேரள எல்லையில் ஒரு முள்வேலி மரத்தையோ, சீமை கருவேல, கருவேலம் மரத்தையோ பார்க்க முடியாது... ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து இதை நீங்கள் பார்க்க முடியும்...
இதையே நாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முள்வேலி மரம் இல்லாத கிராமம் கிடையாது... சீமை கருவேலம், கருவேலம் மரம் இல்லாத ஏரிகளே கிடையாது... தைலமரம் வளர்காத விவசாயிகளே இல்லை....ஏன் இந்த நிலை... நமக்கு இதன் விளைவுகள் தெரியாதா? எல்லாம் தெரியும், தெரிந்திருந்தும் நான் வளர்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு மழை பொழிவு குறைவுபடுமா என்ன என்னும் இருமாப்பும் , ஆனவம், மற்றும் அக்கரையின்மை, அறியாமை எல்லாமே சேர்ந்து ஆட்டு விக்கின்றது...
உண்மையில் கோடை காலங்களில் வெயில் கொளுத்துவது எப்படி என்பதை நாம் உணர்ந்து பார்த்தால் தெரியும்.. கோடைதோறும் வேலுரில் வெயில் 100 பாகையை தாண்டும், அதே அளவு விருதுநகரிலும் வெயில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் முள்வேலி, மற்றும் சீமை கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகம் அதனால் வெயிலின் தாக்கமும் அதிகம். நிலத்தடி நீர்மட்டமும் குறைய இந்த மரங்களும் ஒரு காரணம்...
நமக்குள் என்று ஒரு இயக்கமாய் மாறி ஒழிக்கப்பட வேண்டிய மரத்தை ஒழிக்கப் போகின்றமோ தெரியவில்லை...
கேரளாவை கடவுளின் நிலம் என்று எப்படி வர்ணிக்கின்றார்கள் என்றால், அதன் வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால், அங்கும் நம்மைப் போலவே, வறட்சியும், நீர் பற்றாக்குறையும் இருந்திருக்கின்றது ஒரு காலத்தில்....
அவர்கள் அதற்கான காரணத்தை ஆய்ந்து பார்த்ததில், அங்கு அதிகமாக முளைத்திருந்து, சீமை கருவேலம், முள்வேலி, தைல மரம் இவைகள்தான், நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி, மழை பொழிவை தடுக்கின்றன என்று கண்டறிந்தனர்...
உடனே ஒரு சமுக இயக்கமாகவே அங்குள்ள மக்கள் அனைவரும் மாறி அவர்கள் நிலம், மற்றும் அவர்களின் ஊரில் இருந்த சீமை கருவேலம், முள் வேலி மரம், தைலமரம் ஆகியவற்றை வேறோடும் ,வேறடி மண்ணோடும் வெட்டி பெயர்தெடுத்தார்கள்
அத்துடன் மண்ணுக்கேற்ற மரத்தை நட்டு பயிரிட்டுடார்கள் இன்று கேரளம் சுற்றுச்சூழல் வளத்துடன், கடவுளின் நிலம் என்ற பெருமையோடு அழைக்கப்படுகின்றது 6000 நதிகள் ஓடுகின்ற மாநிலமாக திகழ்கின்றது...
நான் இதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன்... நான் மட்டும் அல்ல சபரி மலைக்கு போகின்ற அணைவருமே பார்க்கலாம்... கேரள எல்லையில் ஒரு முள்வேலி மரத்தையோ, சீமை கருவேல, கருவேலம் மரத்தையோ பார்க்க முடியாது... ஆனால் தமிழ்நாட்டு எல்லையில் இருந்து இதை நீங்கள் பார்க்க முடியும்...
இதையே நாம் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முள்வேலி மரம் இல்லாத கிராமம் கிடையாது... சீமை கருவேலம், கருவேலம் மரம் இல்லாத ஏரிகளே கிடையாது... தைலமரம் வளர்காத விவசாயிகளே இல்லை....ஏன் இந்த நிலை... நமக்கு இதன் விளைவுகள் தெரியாதா? எல்லாம் தெரியும், தெரிந்திருந்தும் நான் வளர்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு மழை பொழிவு குறைவுபடுமா என்ன என்னும் இருமாப்பும் , ஆனவம், மற்றும் அக்கரையின்மை, அறியாமை எல்லாமே சேர்ந்து ஆட்டு விக்கின்றது...
உண்மையில் கோடை காலங்களில் வெயில் கொளுத்துவது எப்படி என்பதை நாம் உணர்ந்து பார்த்தால் தெரியும்.. கோடைதோறும் வேலுரில் வெயில் 100 பாகையை தாண்டும், அதே அளவு விருதுநகரிலும் வெயில் இருக்கும் இரண்டு மாவட்டங்களிலும் முள்வேலி, மற்றும் சீமை கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகம் அதனால் வெயிலின் தாக்கமும் அதிகம். நிலத்தடி நீர்மட்டமும் குறைய இந்த மரங்களும் ஒரு காரணம்...
நமக்குள் என்று ஒரு இயக்கமாய் மாறி ஒழிக்கப்பட வேண்டிய மரத்தை ஒழிக்கப் போகின்றமோ தெரியவில்லை...
No comments:
Post a Comment