Saturday, August 1, 2020
Saturday, February 15, 2020
அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல்.
1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய்
2.நிலமெனும் ஆயுதம் - ஐ.ஜா.மா.இன்பக்குமார். விலை. 250 ரூபாய்
3.கிச்சிலி பயமாட்டம் பொண்ணு - பேரா. ஏ.மாரிமுத்து. விலை. 330 ரூபாய்
4. எழுத்தில்லா புத்தகம் - கெங்கை குமார். விலை. 200 ரூபாய்.
5. அதோ அந்த பள்ளிக்கூடந்தான். மா.சுரேஷ். விலை. 100 ரூபாய்.
6. நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - மா.அமரேசன். 130 ரூபாய்.
7. சுற்றுச்சூழலும் சாதிய புனிதம் - மா.அமரேசன். விலை. 100 ரூபாய்.
8 . கண்ணுக்கு புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் - மா.அமரேசன். விலை. 50 ரூபாய்.
9.சேரி ரெண்டுபட்டால் - மா.அமரேசன். விலை. 90 ரூபாய்.
10. இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் - மா.அமரேசன். விலை. 200 ரூபாய்.
11.ஆத்திசூடி மீள் வாசிப்பு - மா. அமரேசன் 240 ரூபாய்.
12. ஒளிரும் கண்கள் - சண்முகானந்தம். விலை. 40 ரூபாய்.
புத்தகங்களை வாங்க விரும்புவோர் புத்தகத்தின் விலையுடன் தபால் செலவு ரூபாய் 30.00 ஐ சேர்த்து கூகுள் பே வழியாக பணம் செலுத்தவும். கூகுள் பே எண். 9150724997 / 9865976642
புத்தகம் உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு / பேச 9150724997 / 9865976642
Friday, January 24, 2020
மகா மங்கல புத்தசமய திருமண வலைத்தளம் துவக்க விழா மற்றும் அறம் பதிப்பகத்தி...
18.01.2020 அன்று மாலை 4.00 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி அரங்கத்தில் மகா மங்கல புத்தசமய திருமண வலைத்தளம் துவக்க விழா மற்றும் அறம் பதிப்பகத்தின் 11நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையை செல்வி. இன்பகுமாரி, மற்றும் பவானி வழங்கினர். தலைமை வழ. ஆனந்தன், அவர்களும், முன்னிலை சமூக நீதி மக்கள் இயக்கம் தலைவர் A.K.அம்பேத்கர்தாசன், வகித்தார். அறம் பதிப்பகத்தின் 11 நுால்களை வெளியிட்டு, புத்தசமய இணையதளம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள். ஏற்புரையும் நன்றியுரையும் திரு. மா.அமரேசன், அவர்கள் கூறினார். இந்நிகழ்சியை கவிஞர். யாழன் ஆதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்சியில் பேரா. ஏ. மாரிமுத்து, பேரா. மாதவன், பேரா. கிருஷ்ணன் கதிரவன். மற்றும் எழுத்தாளர்கள். திரு. ஐ.ஜா.ம. இன்பகுமார், திரு. கெங்கை குமார், திரு. வீரபாபு, கவிஞர். மா. சுரேஷ், கவிஞர். நாச்சியாள் சுகந்தி, சுற்றுச்சூழல் போராளி. திருமிகு. நித்தியானந் ஜெயராமன். வழ. கயல் அங்கயற்கண்னி, உளவியல் ஆலோசகர் திருமிகு. கமலா தேவி மற்றும் பிச்சைமுத்து அவர்களும், இயக்குனர் தொல்காப்பியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![]() |
விழா மேடையில் தலைவர் ஆம்ஸ்டிராங் மற்றும் சுற்றுச்சூழல் போராளி மரியாதைக்குரிய நித்தியானந் ஜெயராமன் மற்றும் நுாலாசிரியர்களும் |
![]() |
மாநிலத் தலைவரின் எழுச்சியுரை |
![]() |
மகா மங்கல இனையத் தள துவக்கி வைக்கின்றார் மாநிலத் தலைவர் |
![]() |
மா. அமரேசன் ஊடகங்களுக்கு விளக்கம் தருகின்றார் |
![]() |
மகா மங்கல இனையத்தளத்தின் முகப்பு பக்கம் |
Subscribe to:
Posts (Atom)
இதையும் படியுங்கள்
-
அசோகன் அங்குலிமாலா அகத்தியன் அகிம்சகன் அஜபலா அசாஜி அஜாதசத்ரு அனத்தா அனிச்சா அகாலா அஷ்வகோஷ் அஞ்சான் அசித்தா அனிருத்தா அபயன...
-
புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...
-
புத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...
-
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த ...