ஆண்டுதோறும், புத்தகயாவில் பிப்ரவரி 1,2, மற்றும் 3 ஆகிய தினங்களில் நடக்கும் புத்த உற்சவ் நிகழ்வின் இறுதி நாளில் புத்தகயா மகா போதி சங்கத்திலிருந்து, புத்தர், சாரிபுத்தர் மற்றும் மக்கெல்லன் ஆகிய 3 புனிதர்களின் அஸ்தி மகாபோதி சங்கத்திலிருந்து 80 அடி புத்தர் சிலை வரை ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்படும்.
இந்த நிகழ்வை இந்த முறை நானும் கானும் பேறு பெற்றேன். அதை என் கை பேசியிலிருந்து கானொலியாக பதிவும் செய்து உங்களின் பார்வைக்காக தந்துள்ளேன். முதலில் பெறுவது புத்தரின் அஸ்தி.
No comments:
Post a Comment