நமோ புத்தாயா
2016 நவம்பர் மாதம் 13ம் தேதி. காலை பத்து மணிக்கு. சென்னையில் போதிசத்வா.அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து சில விளக்கம்.
தொலை பேசி யில் பேசும் பலரும் தான் மட்டுமே பௌத்தம் ஏற்க விரும்புவதாக விளக்கம் கேட்காறார்கள். உண்மையில் தனி நபர்கள் பௌத்தம் ஏற்பது சமுகத்தில் இருந்து அவர் களை தனிமை படுத்துவதாக அமைந்துவிடும். எனவே குழுவாக பௌத்தம் ஏற்பதே பௌத்த வளர்ச்சி க்கு பயன்படும்.
கிருத்துவர்களெனில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்வர். இந்துக்கள் செவ்வாய் வெள்ளி கோயிலுக்கு சொல்வர். அதேபோல் தான் மட்டும் பௌத்தம் ஏற்பவர் எங்கு போவார்.
அதே நேரத்தில் ஒரு ஊரிலிருந்து குழுவாக பௌத்தம் ஏற்ப்போர் இனைந்து அந்த ஊரில் ஒரு பௌத்த விகாரை உருவாக்க இயலும். அதன் வழி பௌத்தம் வளரும். நன்றி
2016 நவம்பர் மாதம் 13ம் தேதி. காலை பத்து மணிக்கு. சென்னையில் போதிசத்வா.அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து சில விளக்கம்.
தொலை பேசி யில் பேசும் பலரும் தான் மட்டுமே பௌத்தம் ஏற்க விரும்புவதாக விளக்கம் கேட்காறார்கள். உண்மையில் தனி நபர்கள் பௌத்தம் ஏற்பது சமுகத்தில் இருந்து அவர் களை தனிமை படுத்துவதாக அமைந்துவிடும். எனவே குழுவாக பௌத்தம் ஏற்பதே பௌத்த வளர்ச்சி க்கு பயன்படும்.
கிருத்துவர்களெனில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்வர். இந்துக்கள் செவ்வாய் வெள்ளி கோயிலுக்கு சொல்வர். அதேபோல் தான் மட்டும் பௌத்தம் ஏற்பவர் எங்கு போவார்.
அதே நேரத்தில் ஒரு ஊரிலிருந்து குழுவாக பௌத்தம் ஏற்ப்போர் இனைந்து அந்த ஊரில் ஒரு பௌத்த விகாரை உருவாக்க இயலும். அதன் வழி பௌத்தம் வளரும். நன்றி
No comments:
Post a Comment